சுகாதார அமைச்சகத்தின் கண்கானிப்பு
cri
கடும் காயமுற்றோருக்குச் சிகிச்சையளிப்பது, நிலநடுக்கத்துக்கு பிறகு, நோயற்ற நிலைமையை உத்தரவாதம் செய்வது, மருத்துவமனைகளின் செயல்திறனை மீட்பது ஆகியவை, அடுத்த கட்ட பேரிடர் நீக்கப் பணியில் முக்கியமானவை என்று நேற்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.இப்போது, கடுமையாக காயமுற்றோருக்கு சிகிச்சை அளிப்பது, அவர்களை முழுமையாக நலமடை செய்வதற்கு மிக முக்கியமானது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் mao qunan கூறினார்.இப்போது, நோய் தடுப்பு, சிச்சுவானின் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 நகர்களிலும் 446 வட்டங்களிலும் பரவல் செய்யப்பட்டுள்ளது. நோய் தடுப்பு மீதான கண்காணிப்பை சுகாதார வாரியங்கள் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று mao qunan தெரிவித்தார்.
|
|