14ம் நாள் முற்பகல் சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் நிறைவடைந்த பின் மக்கள் மா மண்டபத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் பதிலளித்தார்.