இப்பயணத்தின் போது, வென்சியாபாவ், இந்த நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இப்பிரதேசத்தின் அமைதி, நிலைப்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற, இரு தரப்புறவை வளர்ப்பது பற்றியும், பல்வேறு துறைகளில் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது பற்றியும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர் என்றும் ஜியாங்யூ அம்மையார் தெரிவித்தார்.