புகழ்பெற்ற கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாள் நினைவை முன்னிட்டு, கீழை இரவு எனும் இசை விழா, 4ம் நாளிரவு இந்தியாவின் Culcutta நகரில் நடைபெற்றது. இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள வங்காளதேச மாநிலத்தின் ஆளுனர் M.K.Narayanan, Culcuttaவிலுள்ள சீனத் தூதரகத்தின் தலைமை கவுன்சிலர் Zhang Lizhong, இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 400 பிரழுகர்கள் இந்த இசை விழாவில் கலந்து கொண்டனர்.
சீனா மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற இசை கலைஞர்கள், Culcutta நகரில் கூட்டாக அரங்கேற்றம் செய்வது இதுவே முதல் முறை. புகழ்பெற்ற கவிஞர் Tagoreஇன் 150வது பிறந்த நாளை நினைவு கூர்வது, சீன-இந்திய நட்புறவுக்கு புதிய உயிராற்றல் தரும் என்று Zhang Lizhong தெரிவித்தார்.