போரினால் பல ஆண்டுகளாக துண்டிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்திய கடல் வழி பயணியர் போக்குவரத்து 10ஆம் நாள் மீட்கப்பட்டது. இப்பணி இயங்கிய பின், ஒவ்வொரு வாரத்திலும் 3முறை போக்குவரத்து இந்தியாவின் தென்பகுதியிலுள்ள துதிகோரின் துறைமுகத்துக்கும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையே சென்று வரும் என்று தெரிகிறது.