• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கை-இந்திய கடல் போக்குவரத்து மீட்கப்பட்டது
  2011-05-12 10:06:36  cri எழுத்தின் அளவு:  A A A   

போரினால் பல ஆண்டுகளாக துண்டிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்திய கடல் வழி பயணியர் போக்குவரத்து 10ஆம் நாள் மீட்கப்பட்டது. இப்பணி இயங்கிய பின், ஒவ்வொரு வாரத்திலும் 3முறை போக்குவரத்து இந்தியாவின் தென்பகுதியிலுள்ள துதிகோரின் துறைமுகத்துக்கும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையே சென்று வரும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040