இந்தியாவின் நம்பிக்கை நிலை
2011-10-14 15:42:38 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியாவின் நாணயம் மற்றும் அன்னிய செலாவணியின் தேசிய நம்பிக்கை நிலையை BBB+ என்ற நிலையி்ல் நிலைநிறுத்துவதாக Da Gong சர்வதேச கடன் மதிப்பீட்டு கூட்டு நிறுவனம் 14ம் நாள் அறிவித்தது.தற்போது இந்திய அரசியல் பொருளாதார நிலைமை நிதானமாகவும் சீராகவும் இருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமானது. ஆனால் இந்தியாவின் நிர்வாக பயன் பின்தங்கியுள்ளது. பொருளாதார கட்டமைப்புப் பிரச்சினைகள் அதிகமாக நிலவுகின்றன என்று இக்கூட்டு நிறுவனம் தெரிவித்தது.அடுத்த 2 ஆண்டுகளில், இந்தியாவின் நாணயம் மற்றும் அன்னிய செலாவணி மீதான நம்பிக்கை நிலை நிதானமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக Da Gong கூட்டு நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்