சிறுநாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டம் கே.வேலுச்சாமி இக்கூட்டத்தொடரின் அனைத்து முன் மொழிவுகளையும் அரசு மக்களுடன் கையோடு கைகோர்த்து விவாதித்திருப்பது இக்கூட்டத்தொடரின் மாபெறும் வெற்றியாகும். மாநாட்டின் போது தினந்தோறும் நடைபெற்ற அன்றாட நிகழ்வுகளை தமிழ்பிரிவு விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி
|
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் மக்களின் தேவையை உணர்ந்து கொண்டவர்களே, உறுப்பினர்களாக இருப்பதால், மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்பது உறுதி என்பதை உணர்ந்து கொண்டேன்.
|
காங்கேயம் P.நந்தகுமார் இது போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறமால் இருக்க வன்முறையை தூண்டுபவர் மீது காவல்துறை இரும்புகரம் கொண்டு ஒடுக்கினால் நல்லது.
|
மீனாட்சிபாளையம் கா.அருண் ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளைத்தெரிவித்து தத்தமது பிரதேச வளர்ச்சிக்காக பாடுபடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
|
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் உள்நாட்டு பத்திகை அல்லாமல் வெளீநாட்டு பத்திகைகளும் சீனாவின் கூட்டத்தொடரை பாராட்டி இருப்பது குறிப்பிடதக்கது.
|
மீனாட்சிபாளையம் - கா.அருண் பல தலைவர்களும் சுறுசுறுப்பாக இப்பணியில் ஈடுபட்டிருப்பதற்கு பாராட்டுத்தெரிவிக்கிறேன்.
|
|