சீனத் தலைமையமைச்சரின் பேட்டி சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் ஆண்டுக்கூட்டத்தொடர் 13ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. அதற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் சீன, அன்னிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
|