புதிய பொற்காலத்தைத் தொடங்கி முன்னேறிச் செல்லும் பிரிக்ஸ்
பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கபட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இவ்வாண்டு உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு சியாமெனில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சீனா தலைமையேற்றது. இதில், சீனக் கருத்து, சீனத் தீர்வு திட்டம் என பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு பல்வேறு வலுவான உந்து ஆற்றலை ஊட்டியதோடு, அடுத்த 10 ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளின் புதிய பொற்காலமாக இருப்பதற்கான வழிமுறைகளையும் செய்தது.
அதிகம் படிக்கப்பட்டவை
புதிய செய்திகள்
- சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்
- சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்
- அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்
- ஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு