© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அண்மையில், குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லியூ ச்செங் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்வதோடு, கரும்புத் தோகைகளை மறுசுழற்சி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக, கரும்பு தோகைகளுக்கான பன்நோக்கப் பயன்பாட்டை உள்ளூர் மக்கள் ஆக்கமுடன் முன்னேற்றி, கரும்பு தோகைகளை உரம், கால்நடைதீனி, எரிபொருள் ஆகியவற்றாகப் பதனீடு செய்து வருகின்றனர். இதன் மூலம், பொருளாதார நலன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.