சீனாவின் சேஜியாங் மாநிலத்தில் கோய் மீன் வளர்ப்பு
2021-01-20 11:16:05

ஜனவரி 19ஆம் நாள், சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் அன்ஜீ மாவட்டத்திலுள்ள மீன் வளர்ப்புப் பண்ணையில், 300க்கும் மேலான அழகான கோய் மீன்கள் அடங்கிய இவ்வாண்டின் முதலாவது மீன்பிடிப்பு நடைபெற்றது. உள்ளூர் அரசு சிறப்பு வேளாண் துறையைப் பெரிதும் வளர்த்து வருகிறது. கோய் மீன் உள்ளிட்ட வரவேற்கப்படுகின்ற தனிச்சிறப்புடைய வேளாண் பொருட்களை வளர்ப்பதன் மூலம், உள்ளூர் விவசாயிகள் அதிக வருமானத்தைப் பெற்று வருகின்றனர்.