உலகத்துடன் உரையாடும் சீனத் திபெத்
2021-09-24 19:01:46

திபெத் தொடர்பான 2ஆவது சர்வதேசத் தொடர்பு கருத்தரங்கு 24ஆம் நாள் சீனக் கம்யூனிகேஷன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

சீனா, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் தொடர்பு துறையைச் சேர்ந்தவர்களும் இணையம் வழியாக ஒன்றுகூடி, தொடர்பியல் தத்துவம், ஊடகங்களின் நடைமுறைகள், பரப்புரை அம்சங்கள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, “ஊடக காலத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, திபெத் வளர்ச்சி பற்றிய கதைகளைச் செவ்வனே கூறுவது” குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.