திருச்சிஅண்ணாநகர் வீட்டியார்ஃ
2011-05-24 17:08:09 cri எழுத்தின் அளவு: A A A
கிகாலியில் திபெத் பண்பாட்டு வாரம் நடைபெற்றமைகுறித்து நமது செய்திகளில் செவிமடுத்தேன்.திபெத் குறித்தும் அர்தன் பாரம்பரியமிக்க பண்பாடு குறித்தும் கிகாலி மக்கள் அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் என நினைக்கின்றேன்.மேலும் திபெத் குறித்து பலருக்கு இருக்கும் தேவையில்லாத சந்தேகங்களை இது தகர்த்தெரிந்திருக்கும்.
தொடர்புடைய செய்திகள்