15ஆம் நாள், லிபியாவிலுள்ள ஜோர்டான் தூதரின் வாகனம் தாக்கப்பட்டு, தூதர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐ.நா பாதுகாப்பவை அறிக்கை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. கடத்தியோர், உடனடியாக தூதரை விடுவிக்க செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பவை வேண்டுகோள் விடுத்துள்ளது.