• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரேன் பிரச்சினை பற்றிய 4 தரப்பு பேச்சுவார்த்தை
  2014-04-18 09:13:15  cri எழுத்தின் அளவு:  A A A   

17ஆம் நாள் துவங்கிய உக்ரேன் பிரச்சினை பற்றிய 4 தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஐ.நா தலைமைச் செயலர் பான் கி மூன் வரவேற்பு தெரிவித்தார். பல்வேறு தரப்புகள், இப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட பொதுக் கருத்தை முயற்சியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுப்பதாக அன்று ஐ.நா தலைமை செயலர் பன் கி மூன்னின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040