• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் பேருந்து விபத்து
  2014-04-18 10:54:45  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் கிழக்குப் பகுதியிலுள்ள தேரா காஸி கான் மாவட்டத்தில் ஏப்ரல் 17ஆம் நாளிரவு பேருந்து விபத்து நிகழ்ந்தது. இரு பேருந்துகள் வேகக் கட்டுபாட்டை இழந்து பேருந்து நிலையம் மீது மோதின. அதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமுற்றனர்.

இவ்விபத்து நிகழ்ந்தவுடன், கடும் கோபம் அடைந்த மக்கள் சிலர் அந்தப் பேருந்துகளைத் தீ வைத்தனர். காவற்துறை இரு ஓட்டுநர்களையும் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040