• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடலில் மூழ்கிய கப்பலுக்குள் நுழைந்த பாதைகளை அதிகரிப்பது
  2014-04-20 18:36:57  cri எழுத்தின் அளவு:  A A A   
கடலில் மூழ்கிய செவோல் எனும் கப்பலுக்கான மீட்புதவிப் பணியாளர்கள் கயிறுகளைக் கட்டுவது மூலம், அக்கப்பலுக்குள் நுழைந்த வழிகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளனர் என்று தென் கொரியாவின் கடல் காவல் பணியகம் ஏப்ரல் 20ஆம் நாள் தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி 20ஆம் நாள் முற்பகல் 11 மணிக்கு வரை, அவ்விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 4 சீன மக்கள் உள்பட 252 பேர் காணாமல் போயினர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040