தரையிலிருந்து ஆகாய இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணையை இந்தியா 23ஆம் நாள், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் வெற்றிகரமாக செலுத்தி சோதித்துள்ளது என்று இந்திய செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரிஸா மாநிலத்தின் பாலாசோர் பிரதேசத்திலிருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 60 கிலோகிராமுடைய கொள்கின்ற இந்த ஏவுகணை, 27 கிலோமீட்டர் தொலைவு தாக்க்க் கூடியது. அதன் மிக விரைவான பறத்தல் வேகம் வினாடிக்கு 850 மீட்டரை எட்டியுள்ளது.