2014ஆம் ஆண்டு கால்பந்துப் போட்டி உலகக் கோப்பை பிரேசிலில் நடைபெறும்போது, பிரேசில் ராணுவம் இப்போட்டித் தொடர்பான பாதுகாப்புப் பணிக்கு பொறுப்பேற்கும்.
அதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அணி மே திங்கள் 12ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.