ச்சிங்காய்-திபெத் பீடபூமியின் மக்கள் மற்றும் இயற்கையைப் பன்முகங்களிலும் அறிமுகப்படுத்தும் "மூன்றாவது துருவம்"எனும் ஆவணத் திரைப்படத்தின் ஒளிபதிவு முடிவடையவுள்ளது. இவ்வாண்டின் உறுதியில் ஒளிபரப்பப்படும் என்று மதிப்பிடப்பட்டது.
மக்களும் இயற்கையும் எப்படி இணக்கமாக பழகுவது, இத்திரைப்படத்தின் முக்கிய அம்சமாகும். 60 சிறப்பான பேர், 50 வகை அரிய விலங்கு மற்றும் தாவரங்கள், 50க்கு மேலான கதைகள் ஆகியவற்றை, இயக்குநர் குழு 500 நாட்களின் மூலம் ஒளிபதிவு செய்துள்ளது. இத்திரைப்படம் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒளிப்பரப்பப்படும்.