• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய-பாகிஸ்தான் எல்லை பிரதேசத்தில் துப்பாக்கி சண்டை
  2014-07-21 11:12:12  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 20ஆம் நாள் காஷ்மீர் சர்வதேச எல்லை பிரதேசத்தில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர் என்று இந்திய வசமுள்ள காஷ்மீர் பிரதேச அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சண்டையில் அப்பாவி மக்கள் ஒருவர் குண்டு வெடிப்பால் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இவ்விரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியது, இந்த திங்களில் 6வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040