21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றை, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்வனவுக் கமிட்டி கடந்த வாரம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் பழைய இராணுவ சாதனங்கள் புதுப்பிக்கப்படும். இந்திய அரசு, முக்கியமாக உள்நாட்டு தொழில் நிறுவனங்களிலிருந்து ஆயுதங்களை வாங்கும்.
இவ்வாண்டு மே திங்கள் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இந்திய இராணுவக் கட்டுமானத்தின் உள்நாட்டு பங்கை அதிகரித்து வருகிறார். தவிரவும் வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்கள் இந்திய இராணுத் துறையிலான முதலீ்ட்டு விகிதம் 26 விழுகாட்டிலிருந்து 49 விழுகாட்டுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.