பருவகால வானிலையில் மழை பெய்யும் அளவு குறைவு என்பதால், இந்தியாவில் நெல் விளைச்சல் குறையும். இதனால், உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், தாய்லாந்து முதலாவது இடத்தைப் பிடிக்கும்.
இவ்வாண்டு, தாய்லாந்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி அளவு, பத்து இலட்சத்தைத் தாண்ட திட்டமிட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில், உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்த நாடு, இந்தியா தான்.