தெலங்கானாவில் தொடர்வண்டி மற்றும் பள்ளிப் பேருந்து மோதிய விபத்து
2014-07-24 16:30:20 cri எழுத்தின் அளவு: A A A
தென் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் 24ஆம் நாள் தொடர்வண்டியும் பள்ளிப் பேருந்தும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தில் 11 பள்ளி மாணவர்களும் பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தனர். 16பேர் கடுமையாக காயமுற்றனர் என்று இந்தியக் காவல்துறை தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய