மாலிவின் காவ் பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிய அல்ஜீரியாவின் ஏஎச்5017 பயணியர் விமானம் தொடர்பான நிவாரணப் பணிக்கு மாலிக்கான சீனாவின் முதல் தொகுதி அமைதிக் காப்புப் படையின் பொறியியல் பிரிவு 25ஆம் நாள் காலை 11 மணியளவில் மனிதநேத உதவி வழங்கத் தொடங்கியுள்ளது. சீனா அனுப்பிய அமைதிக் காப்புப் படை விமான விபத்து தொடர்பான நிவாரணப் பணியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.