• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் படுகொலை நிகழ்ச்சி
  2014-07-26 16:58:04  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் 16 அப்பாவி மக்கள் அந்நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள கோர் மாநிலத்தில், அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் 25ஆம் நாள் கூறினார்.

இதுவரை, காவற்துறை இச்சம்பவம் குறித்து புலனாய்வு செய்து வருகிறது. இத்தாக்குதல் நடந்ததற்குப் பொறுப்பு ஏற்பதாக எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040