காலை 8:30 மணிக்கு சுமார் 50 பொது மக்கள் வாகனங்களின் மூலம் ரம்சான் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வழியில் தாக்கப்பட்டனர். உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோரில் மகளிர்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று பிலிப்பைன்ஸ் கடற்படையின் ஆணையாளர் ஒருவர் கூறினார்.