எபோலா நோயைச் சமாளிக்கும் போது, கினி அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கினி தேசிய சுகாதார நெருக்கடி ஆணையத்தின் தலைவர் டியகிட் அண்மையில் தெரிவித்தார்.
சியாரா ரியோன், லைபீரியா நாடுகளின் எபோலா நோய் பரவல் நிலைமை, கினிக்கு நிர்ப்பந்தத்தை அளிக்கிறது. பொது மக்களின் இடம்பெயர்வு இந்த மூன்று நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் வகையில், சியாரா ரியோன், லைபீரியா ஆகிய நாடுகளுடனான எல்லையை மூட 9ஆம் நாள் கினி தீர்மானித்தது என்று டியகிட் தெரிவித்தார்.