ஐ.நா பாதுகாப்பவை மோதல் தடுப்பு குறித்து கூட்டம் நடத்தி, தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டது. சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக்காக்கும் கடமையில், மோதல் தடுப்பு ஒரு பகுதியாகும். அதுவும் பல்வேறு நாடுகளின் தலையாய கடமையாகும். மோதல் தடுப்புக் கட்டுக்கோப்பில் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு ஆதரவு மற்றும் நிவர்த்தி பங்குகளை ஐ.நா ஆற்ற வேண்டும் என்று இத்தீர்மானத்தில் தெரிகிறது.