அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் வட பகுதியில் ஆகஸ்ட் 24ஆம் நாள் விடியற்காலை சுமார் 3:20 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 6ஆகப் பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. 1989ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த நில நடுக்கங்களில் இது மிக கடுமையானதாகும். உயிரிழப்பு சிறியதாக இருக்க கூடும். ஆனால் பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் தொடர்புடைய பிரிவு தெரிவித்தது.