• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக் படை வடக்கு பகுதியில் இராணுவ நடவடிக்கைகள்
  2014-08-28 09:22:57  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈராக் பாதுகாப்புப் படை 27ஆம் நாள் பெருமளவில் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வடக்கு ஈராகின் சலஹதின் மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை கைபற்ற முயன்றது.

ஈராக்கில் கூட்டாட்சி அமைப்பு நடைமுறைபடுத்துவது பற்றிய அமெரிக்க துணை அரசுத் தலைவர் பைதனின் கூற்றை ஈராக் தலைமையமைச்சர் மலிக்கி குற்றஞ்சாட்டினார். இக்கூற்றைப் புறகணிக்குமாறு அவர் ஈராக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040