• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எபோலா நோய் பற்றிய புதிய நிலைமை
  2014-08-28 09:23:44  cri எழுத்தின் அளவு:  A A A   

27ஆம் நாள், உலக சுகாதார அமைப்பு, எபோலா நோய் பற்றிய புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கின்சாசா காங்கோவில் எபோலா நோய் தோன்றியது. 6 பேர், எபோலா நோயாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டனர் என்று இவ்வறிக்கை தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பின் பணியாளர்கள், சியாரா ரியோனின் மிக பெரிய எபோலா நோய் பிரதேசத்திலிருந்து விலகுவர் என்று இதற்கு முன் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

26ஆம் நாள் வரை, சியாரா ரியோனில் எபோலா நோயாளிகளின் எண்ணிக்கை 955ஐ எட்டியது. அவர்களில் 355 பேர் உயிரிழந்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040