• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் நிதிச் சேவைத் திட்டம்
  2014-08-29 09:01:52  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நிதிச் சேவைத் திட்டம் ஒன்றை 28ஆம் நாள் துவக்கினார். வறுமைக் குடும்பங்களுக்காக ஒரே நாளில் ஒரு கோடியே 50லட்சம் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 2018ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கை 7கோடியே 50லட்சத்தை எட்டும் என்று அவர் அறிவித்தார். இந்திய மக்கள் வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்குமென மோடி கருத்து தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040