• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீனத்தின் எல்லை பிரச்சினை
  2014-08-29 10:19:18  cri எழுத்தின் அளவு:  A A A   
1967ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்கு முந்தைய எல்லை கோட்டை, நாட்டு எல்லையாகக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீனத்தைச் சர்வதேசச் சமூகம் விரைவில் ஏற்றுகொள்ளுமாறு பாலஸ்தீன நாட்டின் அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வேண்டுகோள் விடுத்தார் என்று அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் ஆகஸ்டு 28ஆம் நாள் தெரிவித்தன.

இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ இந்த எல்லையை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது, இணக்க முயற்சி மூலம் இரு நாட்டு எல்லையைத் தெளிவாக வரைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040