சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங்கின் தெற்காசிய பயணத்தில் வங்காளதேச செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தின.
கடல் பட்டுப்பாதை மீண்டும் செழுமைப்படுத்த சீனா விரும்புகிறது என்ற கட்டுரையை வங்காளதேசத்தில் மிக பிரபலமான நாளேடு ப்ரோடோம் அலோ 16ஆம் நாள் வெளியிட்டது.
1965ஆம் ஆண்டு மாலத்தீவு, பிரிட்டனின் ஆட்சியிலிருந்து விடுபட்டு, சுதந்திரம் பெற்றது. இதற்கு பிறகு மாலத்தீவில் பயணம் மேற்கொண்ட முதல் சீன அதியுயர் தலைவர் ஷீ ச்சின் பிங் ஆவார். இந்த பயணம் மிக முக்கியமானது என்று இக்கட்டுரை தெரிவித்தது.