• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நெதர்லாந்து நாட்டில் போக்குவரத்து விபத்து
  2014-09-17 17:26:06  cri எழுத்தின் அளவு:  A A A   

 

நெதர்லாந்து நாட்டில் உயர்வேக நெடுஞ்சாலை ஒன்றில் செப்டம்பர் 16ஆம் நாள் செவ்வாய்கிழமை மூடுபனி காரணமாக போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இதில் 150 வாகனங்கள் மோதிக் கொண்டதில், 2பேர் உயிரிழந்தனர். 26பேர் காயமடைந்தனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040