சீன-இலங்கை தடையில்லா வணிக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தை துவக்கம்
2014-09-17 20:45:59 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவும் இலங்கையும் இரு நாட்டுத் தடையில்லா வணிக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கின. பேச்சுவார்த்தையைக் கூடிய விரைவில் முடித்து இரு நாட்டுத் தொழில்நிறுவனங்கள் மற்றும் மக்களுக்குப் பயனடையச் செய்வதாக இரு தரப்பும் இசைந்துள்ளன என்று சீன வணிகத் துறை அமைச்சகம் அறிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய