அமெரிக்க விமானப்படை மேற்கொண்ட வான்தாக்குதல், ஐஎஸ் எனும் அதிதீவிர ஆயுதக்குழுவை ஈராக் ஒடுக்குவதற்கு உதவியளித்துள்ளது. ஆனால் வெளிநாட்டுத் தரைப்படைகள் ஈராக்கில் நுழைந்து அதிதீவிர ஆயுதக்குழுவை ஒடுக்க வாய்ப்பில்லை. இது ஈராக்கிற்கு தேவையில்லை. இதற்கு அனுமதி கிடைக்காது என்று அபாட் கூறினார்.