• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு இராணுவ ஆதரவு ஈராக்கிற்கு தேவையில்லை
  2014-09-18 09:36:16  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐஎஸ் எனும் அதிதீவிர அமைப்பை ஒடுக்க வெளிநாட்டு தரைப்படையின் உதவி ஈராக்கிற்கு தேவையில்லை என்று அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஹாய்டெர் அல் அபாட் 17ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்க விமானப்படை மேற்கொண்ட வான்தாக்குதல், ஐஎஸ் எனும் அதிதீவிர ஆயுதக்குழுவை ஈராக் ஒடுக்குவதற்கு உதவியளித்துள்ளது. ஆனால் வெளிநாட்டுத் தரைப்படைகள் ஈராக்கில் நுழைந்து அதிதீவிர ஆயுதக்குழுவை ஒடுக்க வாய்ப்பில்லை. இது ஈராக்கிற்கு தேவையில்லை. இதற்கு அனுமதி கிடைக்காது என்று அபாட் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040