• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீனத்துக்கு சர்வதேச சமூகத்தின் உதவி
  2014-09-30 15:35:34  cri எழுத்தின் அளவு:  A A A   
69வது ஐ.நா பொது பேரவையின் விவாதம் 29ஆம் நாள் வரை, 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. 100க்கும் மேலான நாட்டின் தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். பல நாடுகளின் பிரதிநிதிகள், இவ்வாய்பபைப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்கும் மனபான்மையைத் தெரிவித்தனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் நிரந்தரமாக போரை நிறுத்துமாறு சீனா வேண்டுகோள் விடுகிறது. ஒரு சுதந்திரமான நாட்டைக் கட்டியமைக்கும் பாலஸ்தீன மக்களின் விருப்பம், காலவரம்பின்றி நிறைவேற்றப்படாமல் இருக்க கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040