கடந்த சில நாட்களில், கூட்டம் நடத்தியவர்களால் ஏற்படும் போக்குரவத்துத் தடையால், அவசர மீட்புதவிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வண்டியும், அவசர மருத்துவ உதவி வண்டியும் புறவழி மூலம் செல்ல வேண்டியிருந்தன.
திடீர் நிகழ்ச்சி ஏற்பட்டால், மக்களின் பாதுகாப்பும், ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேசப் புகழும் பாதிக்கப்படும். பதில் விலை மென்மேலும் அதிகமாகும் என்றும் லியாங்ச்சேன்யிங் கூறினார்.