• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய எல்லையில் அமைதி மீட்கப்பட்டுள்ளது
  2014-09-30 19:23:59  cri எழுத்தின் அளவு:  A A A   
நட்பான கலந்தாய்வு மூலம், சீனவும் இந்தியாவும் எல்லைப் பகுதியில் படையினர்களிடை பகைமை குறித்து ஒத்த கருத்தை எட்டியுள்ளன. செப்டம்பர் 30ஆம் நாள், இரு நாடுகளின் எல்லை படையினர் கலந்தாய்வின்படி அதே நேரத்தில் சொந்த உரிமை பிரதேசத்துக்குத் திரும்பியுள்ளனர். எல்லை பகுதியின் அமைதி மீட்கப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040