ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் 30ஆம் நாள் செவ்வாய்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அடுத்து, இந்த ஒப்பந்தம், ஆப்கானிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்திடம் கொடுக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.