அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா செப்டம்பர் 30ஆம் நாள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், காலநிலை மாற்றம், பாதுகாப்பு முதலியவற்றை அவர்கள் விவாதித்தனர். இரு நாட்டு கூட்டளி உறவை மறுமலர்ச்சி செய்ய அவர்கள் முடிவெடுத்தனர். இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவின் நலனை ஏற்கிறது என்று ஒபாமா தெரிவித்தார்.