ஐஎஸ் என்னும் அமைப்பு செப்டம்பர் 16ஆம் நாள் முதல், சிரியாவின் வட பகுதியிலுள்ள ஆயின் அல்-அரபு நகரின் மீது தாக்குதல் தொடுத்து வருவதோடு, பல குர்திஷ்தான் கிராமங்களையும் கைப்பற்றியுள்ளது. அதில் குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் துருக்கிக்குச் சென்றுள்ளனர்.