• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் வான் தாக்குதல்: 5 பேர் உயிரிழந்தனர்
  2014-10-19 16:28:11  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐஎஸ் என்னும் அமைப்பை ஒடுக்கும் சர்வதேச கூட்டணி, சிரியாவின் கிழக்கு மற்றும் வட பகுதிகள் மீது அக்டோபர் 18ஆம் நாள் வான் தாக்குதல் தொடுத்தது. அதில் குறைந்தது 5 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்று சிரியாவின் மனித உரிமைக்கான ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

ஐஎஸ் என்னும் அமைப்பு செப்டம்பர் 16ஆம் நாள் முதல், சிரியாவின் வட பகுதியிலுள்ள ஆயின் அல்-அரபு நகரின் மீது தாக்குதல் தொடுத்து வருவதோடு, பல குர்திஷ்தான் கிராமங்களையும் கைப்பற்றியுள்ளது. அதில் குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் துருக்கிக்குச் சென்றுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040