ஆப்கானிஸ்தான் இராணுவம், தலிபான் மீது 18ஆம் நாள் அதிகாலை வட பகுதியிலுள்ள குண்டுஸ் மாநிலத்தில் தொடுத்த தாக்குதலில் 12 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். அத்துடன், 6 பேர் காயமுற்றனர் என்று ஆப்கானிஸ்தானின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், தலிபானின் வலுவிடமான தென் ஹெல்மாண்ட் மாநிலத்தில் 18ஆம் நாளிரவு தற்கொலை தன்மை வாய்நத தாக்குதல் தொடுப்பவர் 4 பேர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் உள் விவகாரத் துறை அன்று தெரிவித்தது.