அவர் கூறியதாவது, எவ்வகையான ஹேக் தாக்குதலையும் சீனா உறுதியாக எதிர்த்து ஒடுக்குகிறது. அமெரிக்காவின் தவறான செயலால், தற்போது இணையப் பாதுகாப்பு துறையில் சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தை சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. இரு தரப்புகளுக்கிடையேயான இணையப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், தேவையான நிபந்தனைகளை உருவாக்கவும், அமெரிக்கா பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்னும் யாங் ச்சே ச்சுவின் கூற்றை ச்சிங் காங் கூறியுள்ளார்.