• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடும் காற்று ஓட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பயணியர் விமானம்
  2014-10-20 16:24:49  cri எழுத்தின் அளவு:  A A A   

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.க்யு.424 எனும் பயணியர் விமானம் 18ஆம் நாளன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் மும்பைக்குச் செல்லும் வழியில் வலிமைமிக்க காற்று ஓட்டத்தால், பாதிக்கப்பட்டது. இதில், 8 பயணிகள் மற்றும் 14 விமான பணியாளர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040