• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ﹒நா மனித உரிமைச் செயற்குழுவில் இந்தியா உள்பட 15நாடுகள் உறுப்பு நாடுகளாகத் தேர்வு
  2014-10-22 09:24:17  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ﹒நா மனித உரிமைச் செயற்குழுவில் இந்தியா உள்பட 15 நாடுகள் உறுப்பு நாடுகளாக 21ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பதவிக் காலம் 2015முதல் 2017ஆம் ஆண்டு வரையாகும்.

2006முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனா மனித உரிமைச் செயற்குழுவின் உறுப்பு நாடாக இருந்தது. அதன் பின், 2013ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், சீனா பெரும் ஆதரவுடன் மீண்டும் ஐ﹒நாவின் மனித உரிமைச் செயற்குழுவின் உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் பதவிக்காலம் 2014முதல் 2016ஆம் ஆண்டு வரையாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040