2006முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனா மனித உரிமைச் செயற்குழுவின் உறுப்பு நாடாக இருந்தது. அதன் பின், 2013ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், சீனா பெரும் ஆதரவுடன் மீண்டும் ஐ﹒நாவின் மனித உரிமைச் செயற்குழுவின் உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் பதவிக்காலம் 2014முதல் 2016ஆம் ஆண்டு வரையாகும்.