அமெரிக்காவின் பெண் ஒருவர் வாஷிங்டனின் டல்லேஸ் விமான நிலையத்தில் பயணம் மேற்கொண்ட போது எபோலா நோயைத் தடுக்கும் பொருட்டு, தானே உருவாக்கிய பாதுகாப்பான ஆடையை அணிந்து சென்றார். கடந்த திங்கள் ரைபீலியாவிலிருந்து டெக்சாஸ் மாநிலத்திற்குச் சென்றபோது டல்லேஸ் விமான நிலையத்தில் சில நேரம் தங்கிய பயணி ஒருவர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.