• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜம்மு-காஷ்மீரில் ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை
  2014-10-22 17:27:20  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியை அசைத்தவர்கள், அந்த அமைப்பினைச் சேராதவர்கள் என்று மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட தீவிரவிசாரணையில், ஐஎஸ் அமைப்பின் கொடியை அசைத்த இளைஞர்கள் சிலருக்கு, அந்த அமைப்பு குறித்து எதுவும் தெரியவில்லை என்பதும், கேளிக்கைக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், காஷ்மீரில் ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது என்று காவல்துறை உயர் அதிகாரி அப்துல் கனி மிர் தெரிவித்தார்,

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040