இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட தீவிரவிசாரணையில், ஐஎஸ் அமைப்பின் கொடியை அசைத்த இளைஞர்கள் சிலருக்கு, அந்த அமைப்பு குறித்து எதுவும் தெரியவில்லை என்பதும், கேளிக்கைக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், காஷ்மீரில் ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது என்று காவல்துறை உயர் அதிகாரி அப்துல் கனி மிர் தெரிவித்தார்,